ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெங்களூரில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் கொடுமை குறித்து, நடிகர் சித்தார்த், வெட்கி தலைகுனிவதாகதெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர், டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: இவ்வுலகில், மோசமான ஆண்களில் நாமும் இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது, வெட்கப்பட வேண்டியதாக உள்ளது. நம்மிடமிருந்து, இந்தியப் பெண்களை, யார் காப்பாற்றுவர்; ஒரு பெண், தான் விரும்பும் ஆடையை அணிவதில், என்ன தவறு. அதை மற்றவர் தவறாக நினைப்பதையும், அறிவுரை கூறுவதையும் நிறுத்துங்கள். பெண்களுக்கு எதிரான, எந்த செயல்களையும் நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.