மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன், குணச்சித்திர நடிகர் தான் சித்திக். எப்படி நம்ம ஊரில் ரஜினிக்கும், கமலுக்கும் நாசர் அவ்வளவு பிரண்டோ, அதே அளவு மோகன்லால், மம்முட்டி இருவருக்குமே திக் பிரண்ட் தான் இந்த சித்திக். மலையாள சினிமாவின் நாசர் என்று கூட சொல்லலாம் இவரை. கடந்த 30 வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்துவரும் இவர் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்துவிட்டார். வருடத்துக்கு இருபது படங்களுக்கு குறையாமல் நடித்து வரும் சித்திக் தற்போது 'பக்ரி' என்கிற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..
ஆனால் சாதாரண ஒரு செய்தியாக நீஎங்கள் கடந்துபோய்விட முடியாது.. இந்தப்படத்தின் கதாநாயகன் ஜெயசூர்யா தான் என்றாலும், படத்தின் டைட்டில் கேரக்டரான 'பக்ரி'யாக நடிப்பவர் சித்திக் தான். அதுமட்டுமல்ல இந்தப்படதின் இயக்குவதும் பிரபல மலையாள இயக்குனர் சித்திக் தான்.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 1991ல் மலையாளத்தில் இயக்குனர் சித்திக்-லால் கூட்டணி இயக்கிய 'காட்பாதர்' படத்தில் நடித்தார் சித்திக்.