டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு பத்மாவதி எனும் மீண்டும் ஒரு சரித்திர படத்தை இயக்கி வருகிறார் சஞ்சய் லலீா பன்சாலி. ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். இதனிடையே சஞ்சய் லீலா பன்சாலி, உருது எழுத்தாளர் சாகீர் லூதியாவானியின் வாழ்க்கையை மையமாக வைத்து குஸ்டாக்கியான் என்ற படத்தை இயக்க உள்ளார். இதில் எழுத்தாளர் சாகீராக நடிக்க ஷாரூக்கானிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷாரூக்கானுடன் இர்பான்கான், பவாத் கான் ஆகியோரையும் முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க எண்ணியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஷாரூக்கான் ஒப்புக்கொண்டால் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.