பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ஜெயலலிதா மரணம் குறித்து வழக்கு தொடருவேன், என, நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: ஜெயலலிதா, செப்., 21ல், நல்ல உடல் நலத்தோடு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்; மறுநாள் எப்படி சீரியசாக முடியும். அவருக்கு அளித்த சிகிச்சையை, ஏன் ரகசியமாக வைக்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் விலக, மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், வழக்கு போட தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.