ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் சினிமாவின் பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் திரையுலகினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வைரமுத்து இதுப்பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
‛‛அதில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக தான் சென்றேன். நான் முழு உடல்நலத்தோடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். என் மீது அன்பு வைத்து அக்கறைகொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.