'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆந்திராவைச் சேர்ந்த சாஷா திருப்பதி பிறந்தது காஷ்மீரில். வளர்ந்தது, படித்தது கனடாவில். இசை மீதிருந்து ஆர்வம் காரணமாக கனடாவில் கர்நாடக இசையையும், மேற்கத்திய இசையையும் கற்றார். இந்தியா திரும்பியதும் இசை நிகழ்ச்சிகளை கேட்பது, பங்கேற்பது என்று பிசியானார். கோக் ஸ்டூடியோவின் மூன்றாவது சீசன் இசை போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏ.ஆர்.ரகுமான் அவரது இசை பிடித்துப்போய் முதன் முதலாக கோச்சடையான் படத்தில் வாடா வாடா... என்ற பாடலை பாடவைத்தார். அதன் பிறகு காவியத் தலைவன் படத்தில் ஏய் மிஸ்டர் மைனர், ஓகே கண்ணியில் காரா... ஆட்டக்காரா... பாயும் புலியில் சிலுக்கு மரமே... உள்பட பல பாடல்களை பாடி இப்போது முன்னணி பாடகியாகிவிட்டார்.