ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
1935 - டிசம்பர் 6 ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள, சிறாவூரில் பிறந்தார். ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது, தந்தையை இழந்தார். என்.டி.ராமராவ் நடத்திய நாடக கம்பெனியில், குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின், சொந்தமாக, நவபாரத நாட்டிய மண்டலி என்ற நாடகக் கம்பெனியை துவங்கினார். துவக்கத்தில், திரைப்பட முயற்சிகள், அவருக்கு தோல்வியைத் தந்தன. நீண்ட போராட்டத்திற்கு பின், தேவதாஸ் படத்தின் மூலம், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியானார்.ஒரே நேரத்தில், தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பல்வேறு மொழிகளில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்டார். தயாரிப்பாளர், இயக்குனர் அவதாரங்களும் எடுத்தார். 1981 டிச., 26ம் தேதி இறந்தார் நடிகையர் திலகம் சாவித்திரி பிறந்த தினம் இன்று!