விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
ஈகோ, வல்லினம், யாமிருக்க பயமே ஆகிய படங்களில் நடித்தவர் அனஸ்வரா. இப்போது கலையரசனுக்கு ஜோடியாக பட்டினப்பாக்கம் என்ற படத்தில் நடித் துள்ளார். முதல் படத்தில் சிங்கிள் நாயகியாக நடித்த அனஸ்வரா அதன்பிறகு இரண்டு படங்களில் கேரக்டர் நடிகையானவர், இப்போது பட்டினப்பாக்கம் படத்தில் மீண்டும் சிங்கிள் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில். கபாலி பா.ரஞ்சித் இப்படத்தின் டீசரை வெளியிட்டதை அடுத்து படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும் கதைப்படி, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் செய்யாத கொலைக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும் வேடத்தில் நடித்துள்ள கலையரசனின் ஜோடியாக நடித்துள்ள அனஸ்வரா, இந்த படம் தன்னை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்று அதிகபட்சமான நம்பிக்கையில் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
அதோடு, நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் என்றாலும், எனது சொந்த ஊர் கேரளா. அதனால் எல்லா கேரளத்து பெண்குட்டிகளுக்கும் வரவேற்பு கொடுத்து வரும் தமிழ்நாட்டு ரசிகர்கள் எனக்கும் ஆதரவு கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் அனஸ்வரா.