'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு, ஆண்மையை நீக்க வேண்டும், என, மலையாள நடிகை மீரா ஜாஸ்மின் கூறினார். கேரள மாநிலம், கொச்சி அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட தலித் சமூக இளம் பெண்ணின் தாயை, மலையாள நடிகையும், ரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவருமான, மீரா ஜாஸ்மின் சந்தித்தார்.
இதன்பின் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பெண்களுக்கு எதிராக கொடுமைகள் செய்பவர்களை தண்டிக்க, தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆணுக்கு, ஆண்மையை நீக்க வேண்டும். இது போன்ற கடுமையான தண்டனை இருந்தால், பெண்களை தொடுவதற்கு, கொடூர மனம் படைத்த ஆண்கள் தயங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.