ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அண்டாவை தேடிக் கொண்டிருக்கிற திமிர் பிடித்த நடிகைக்கு சினிமாவில் நிறைய நடிக்கணும்னு ஆசையா இருக்காம். ஆனால் "என் தம்பி சண்டக்கோழிதான் கதை கேட்பான் அவன் ஓகே சொன்னால்தான் நடிக்கணும்" என்று கணவர்குலம் கண்டிஷன் போட்டிருக்காராம். கொஞ்சம் சுதந்திரமாக செயல்படும் நடிகைக்கு இது பிடிக்கவில்லையாம். "நான் நடிக்கிற படத்தின் கதையை நான்தான் முடிவு பண்ணுவேன். இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன் வெளிநாட்டில் செட்டிலாயிடுறேன்"னு சொல்றாராம் நடிகை.