இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகைகள் விசாகாசிங்கும், ப்ரியா ஆனந்தும் இணைபிரியா தோழிகள். 2013ம் ஆண்டு பஃக்ரி என்ற இந்திப் படத்தில் இணைந்து நடித்தார்கள். மிருங்தீப் சிங் லங்கா இயக்கிய இந்தப் படத்தில் புல்கிட் சாம்ராட் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் விசாகா சிங் டீச்சராக நடித்திருந்தார். ப்ரியா ஆனந்த் அவர் தோழியாக நடித்தார். இந்தப் படத்திற்கு பிறகுதான் இருவரும் நிஜத்திலும் தோழி ஆனார்கள்.
இப்போது பஃக்ரி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் நடித்தவர்களே மீண்டும் நடிக்கிறார்கள். விசாகா சிங்கும், ப்ரியா ஆனந்தும் மீண்டும் அதே கேரக்டரில் நடிக்கிறார்கள். தமிழில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்தார். அவரது தோழியாக விசாகா சிங் நடித்தார். இப்படி நிஜத்திலும், நிழலிலும் தோழியாக வலம் வருகிறார்கள் விசாகா சிங்கும், ப்ரியா ஆனந்தும்.