அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இன்றைய தினம் மலையாள சினிமாவின் ஹாட் டபிக்காக சோஷியல் மீடியாவில் பேசப்படுவது மோகன்லாலின் புதிய படமான 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' என்கிற படத்தின் டீசர் பற்றித்தான்.. இந்த டீசரில் படம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை.. ஒரு பைபிள் புத்தகம் காற்றில் திறப்பது போலவும், மோகன்லாலின் குரல் பின்னணியில் ஒரு வசனம் பேசுவது போலவும் இந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு முன் 'நமக்கு பார்க்கான் முந்திரிதோப்புகள்' என்கிற படத்தில் மோகன்லால் அவரது காதலியிடம் பேசும் பைபிள் வசனம் ஒன்று ரொம்பவே பேமஸ்.. இப்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டீசரில் அதே வசனத்தை மீண்டும் மோகன்லால் பேசியிருப்பதுதான் ஹைலைட்டான விஷயம். 'வெள்ளிமூங்கா' என்கிற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜிபு ஜேக்கப் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில் மோகன்லாலின் மனைவியாக மீனா நடிக்கிறார்.