தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். திருமணம், குழந்தை பிறப்பு என அடுத்தடுத்து இல்லற வாழ்வில் கவனம் செலுத்தியதால் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த கஜோல், இப்போது குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிவிட்டார். தற்போது இவர் ஒரு படத்தில் குழந்தைக்கு தாயாக நடிக்க இருக்கிறார்.
இதைப்பற்றி நடிகை கஜோல் கூறியிருப்பதாவது... ''உண்மை தான், நான் என்னுடைய அடுத்தப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க உள்ளேன். மிகவும் அருமையான கதை, இதில் எனது ரோலில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன். இப்படத்தை ஆனந்த் காந்தி இயக்கவில்லை. அவர் கதை மட்டும் தான் எழுதுகிறார். விரைவில் திரைக்கதை அமைக்கும் பணி நிறைவடைய இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
கஜோல் மீண்டும் ரீ-என்ட்ரியாக உள்ள படத்தை அவரின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் தயாரிக்க உள்ளார். இப்படம் அடுத்தாண்டு துவங்க உள்ளது.