பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத், சர்வதேச சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்க்கு சென்றுள்ளார். அங்கு தனது பாய் பிரண்டுடன் அவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தாராம். அப்போது சில முகமூடி திருடர்கள் அந்த வீட்டிற் குள் புகுந்துள்ளனர். அப்போது மல்லிகா ஷெராவத்தையும், அவரது பாய் பிரண்டையும் தாக்கியதோடு, கண்ணீர் புகை குண்டுகளை வீசி விட்டு அந்த நபர்கள் தப்பியோடி விட்டார்களாம். இதையடுத்து, பாரீஸ் நகரின் போலீசில் புகார் அளித்துள்ளாராம் மல்லிகா ஷெராவத்.
இதற்கு முன்பும் ஹாலிவுட் நடிகை கிம் கார்டாஷியன் என்பவர் தனது பாய் பிரண்டுடன் தனிமையில் தங்கியிருந்தபோது இதேபோன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்கியதாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தாராம். அதனால் இந்த இரண்டு குற்றங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்கள்தான் என்கிற கோணத்தில் பாரீஸ் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்களாம்.