பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் ரொம்பவே துணிச்சலானவர் தான். சமூக அக்கறையுடன் தன் மனதில் பட்டதை பளிச்சென கூறுபவர் தான்.. ஆனால் அப்படிப்பட்டவரே, சமீபத்தில் ஒரு கலைநிகழ்ச்சிக்காக குவைத் சென்றிந்தபோது அங்கிருக்கும் சில அமைப்புகளால் மிரட்டப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. குவைத்தில் உள்ள கலை நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடுவதற்காக அவரை ஒப்பந்தம் செய்திருந்ததாகவும், ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் நடனம் ஆடக்கூடாது என குவைத்தில் உள்ள சிலர் ரீமாவை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.