இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாடு, இருவரும் பிரிந்து வாழ திட்டமிட்டு உள்ளனர் என்பது போன்ற வதந்திகளுக்கு எல்லாம், முற்றுப்புள்ளி வைத்துள்ளார், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும், சூரியனை வழிபடும், 'சாத் பூஜை' விழாவில், கணவர், மாமனார் அமிதாப், மாமியார் ஜெயா பச்சன், மகள் ஆரத்யா ஆகியோருடன் பங்கேற்று, அந்த புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, வதந்தி பேசுவோரின் வாய்களை அடைத்து விட்டார். 'தொழில் வேறு, குடும்பம் வேறு என்பதில் கவனமாக இருக்கிறேன்; எந்த ஒரு பிரச்னை என்றாலும், என் குடும்பத்துக்கு தான் முதலிடம் தருவேன்; யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை' என, காட்டமாக கூறுகிறார் ஐஸ்வர்யா.