டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். தற்போது அவர் போஜ்புரி மொழியில் ‛பம் பம் போ ராகா ஹே காசி' என்ற படத்தையும், மராத்தி மொழியில் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார். அடுத்தப்படியாக பஞ்சாப் மொழியில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் படத்திற்கு ‛சர்வான்' என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா தற்போது குவாண்டிகோ என்ற ஹாலிவுட் சீரியலிலும், பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜன.,யில் ரிலீஸாக உள்ளது.