தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட நான் என்ன சிலுக்கா, என, காமெடி நடிகர், பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுமுக இயக்குனர் அப்பு கே.சாமி இயக்கும், பாண்டியும் சகாக்களும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், காமெடி நகர், பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது:என்னை பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. என்னை, கலைத்தாய் தத்தெடுத்து விட்டாள்; அதனால், எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். பல படங்களில், ஒரு பாட்டுக்கு நடனமாட அழைக்கின்றனர். அவர்களிடம், நான் என்ன சிலுக்கா... என கேட்டேன். ஆனால், நான் ஆடினால் படம் ஓடும் என, அவர்கள் நம்புகின்றனர்; அவர்களின் நம்பிக்கையை கெடுக்க விரும்பவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.