இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் சிம்புவுடன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில், பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக, கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, எடுக்கப்படும் தன் புகைப்படங்களை, இயக்குனரின் அனுமதியில்லாமல், மீடியாக்களில் வெளியிட்டு, 'பப்ளிசிட்டி' செய்தார் ஸ்ரேயா. இதையடுத்து, அப்பட இயக்குனர் அவரை கடிந்து கொள்ள, 'இனிமேல், இது போன்று செய்ய மாட்டேன்...' என்று, பாலகிருஷ்ணா முன்னிலையில், மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார், ஸ்ரேயா. கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது!
— எலீசா