நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
மலையாளத்தில் பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி நாயர். தமிழில் அஜீத் நடித்த என்னை அறிந்தால், கமலின் உத்தம வில்லன் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர் தற்போது எங்கிட்ட மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப் புக ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, இனிமேல் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அந்த படங்களை திருப்பி அனுப்பி விட்டார் பார்வதி நாயர்.
மேலும், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்கும் பார்வதி நாயர், பிளாஷ்பேக்கில் காதல் நாயகியாகவும், பின்னர் அதிரடி பேயாகவும் நடிக்கிறாராம். இந்த படம் கோலிவுட்டில் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கும் பார்வதிநாயர், இந்த படத்திற்கு பிறகு தமிழில் தனக்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி வருகிறார்.