‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஹீரோ, வில்லன், காமெடியன், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பலமுகம் கொண்டவர் நடிகர் மன்சூரலிகான். லொள்ளு தாதா பராக் பராக், அதிரடி ஆகிய படங்களை அடுத்து ஆடு மேய்ச்சவன் அருவா அழகான பொண்ணு என்றொரு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி கொலை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த தலைப்பினை வைத்திருந்தார்.
மேலும், அந்த படத்தில் ஐந்து இளம் ஹீரோக்கள்- ஹீரோயினிகள் நடிப்பதாக இருந்தது. ஆனால், இப்போது ஐந்து ஹீரோ என்பதை சிங்கிள் ஹீரோவாக மாற்றி அதில் தனது மகனை மட்டுமே நாயகனாக நடிக்க வைக்கிறார் மன்சூரலிகான். மேலும், அந்த படத்தின் டைட்டீலை உனக்கு அது எனக்கு இது என்று மாற்றியிருப்ப வர், தான் ஒரு காமெடி கேரக்டரில் மட்டுமே நடிக்கிறாராம். இந்த படத்தை கமர்சியல் நடிகர் என்றால் அவர் மட்டும்தானாம். மற்றவர்கள் அனை வருமே புதுமுகங்கள்தானாம்.