டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கிவிட்ட தீபிகா படுகோனே, இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே தீபிகா, இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தியா-சீனா கூட்டு தயாரிப்பாக உள்ள படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தீபிகா மறுத்துள்ளார்.
இதுப்பற்றி தீபிகாவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தில், தீபிகா, சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இதுமுற்றிலும் பொய்யான தகவல், அவர் அடுத்தப்படியாக பத்மாவதி படத்தில் தான் நடிக்க தயாராகி வருகிறார், வேறு எந்தப்படத்திலும் அவர் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.