ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் அமிதாப் பச்சன் 70 வயதை கடந்த பின்னர் கூட பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கோ அந்தளவுக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த ஹவுஸ்புல்-3 கூட வெற்றி படமாக இருந்தது. இருப்பினும் அவர் பட வாய்ப்பு இன்றி இருந்தார். இந்நிலையில், இயக்குநர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் மிலாப் சொன்ன கதை அபிஷேக்கிற்கு பிடித்து போய் உள்ளது. ஆனால் சில மாற்றங்கள் மட்டும் செய்ய சொல்லி இருக்கிறாராம். இயக்குநரும் தற்போது அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.