‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஹிந்தி திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அஜய் தேவ்கன். தற்போது இவர் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவரவிருக்கும் படம் ‛சிவாய்'. இப்படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் அஜய். சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அரசியலை பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட்டும் பயம் கொள்வதாக கூறியுள்ளார் அஜய்.
இதைப்பற்றி அஜய் மேலும் கூறியதாவது... "எனக்கு நாட்டுப்பற்று மிகவும் அதிகம். என் நாட்டுகாக நான் எப்போது உறுதுணையாக இருப்பேன். ஆனால் அரசியல் என்று கூறும்போது ஒரு நடிகனாக பயம் கொள்கிறேன். நடிகர்கள் அரசியல் பற்றி ஏதேனும் சொன்னால் போதும், அவ்வளவுதான் ஒருபிரிவினர் எங்களை எதிர்க்க துவங்கி விடுவார்கள் இல்லையென்றால் தடை செய்து விடுவார்கள்'' இது தான் இன்று தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
‛சிவாய்' படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.