பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
30 வயதைக் கடந்த போதும் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நாயகியாக விளங்கும் அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களான நாகார்ஜூனா, பிரபாஸ் போன்றவர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய அனுஷ்கா, திருமணமான இயக்குனர் ஒருவருடன் காதலில் விழுந்ததாக அண்மையில் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. மற்றொருபுறம் அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வரும் அவரது குடும்பத்தார், தொழிலதிபர் மாப்பிள்ளையாக விசாரித்து வருகின்றனராம். இதில் ஐதரபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழில் சூர்யாவுடன் எஸ் 3 படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, பாகுபலி-2, ஓம் நமோ வெங்கடேஷாய போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்து வருகின்றார்.