டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர் தெலுங்கில் சில படங்களை இயக்கியிருப்பதோடு 20 படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். அந்த வகையில், ராஜமவுலி இயக்கிய நான் ஈ, பாகுபலி படங்களுக்கும் அவர்தான் கதை எழுதினார். அப்படி அவர் கதை எழுதிய பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அதனால் தற்போது தமிழில் அடுத்தபடியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்திற்கும் விஜயேந்திர பிரசாத்தான் கதை எழுதியுள்ளாராம்.
மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு தரப்பு ரசிகர்களின் ரசனையையும் மனதில் கொண்டு அவர் எழுதியுள்ள கதையை படித்து பார்த்த விஜய்க்கு முழுதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். அதனால் பைரவா படத்தை முடித்ததும் இந்த கதையில் நடிப் பதில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறாராம். அதோடு, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், மற்ற நடிகர் நடி கைகளை ஒப்பந்தம் செய்யும் அடுத்தகட்ட வேலைகளில் பிசியாகி விட்டார் தெறி அட்லி.