தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்தது. அதற்கு உதவி செய்தவர் ரஜினி ரசிகையும், தாய்லாந்து இளவரசியுமான ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா. கபாலி படத்திற்கு பிறகு தாய்லாந்தில் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா வந்த தாய்லாந்து இளவரசி ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா, சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்திக்க விரும்பினார். இதற்கு கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் பரந்தாமனை தொடர்பு கொண்டார். அவரது ஏற்பாட்டின் பேரில் தாய்லாந்து இளவரசி நேற்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.