டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தில் இடம்பெறும் குத்தாட்ட பாடலில் சிரஞ்சீவியுடன் நடனமாட நடிகை கேத்ரின் திரைஷா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடைசிநேரத்தில் கேத்ரின் நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த மாற்றத்திற்கு காரணம் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தான் என கூறப்படுகின்றது. கைதி நம்பர் 150 படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் சுஷ்மிதா குத்தாட்ட பாடலுக்கு வடிவமைத்த உடை தொடர்பாக, கேத்ரின் திரைஷாவிற்கும், சுஷ்மிதாவிற்கும் மனகசப்பு எழுந்துள்ளது. இதனால் சுஷ்மிதாவின் வற்புறுத்தலின் பேரில் கேத்ரின் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, ராய் லக்ஷ்மி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜூனின் நெருங்கிய தோழியான கேத்ரின் திரைஷா அல்லு அர்ஜூன் தான் கைதி நம்பர் 150 படத்தின் குத்தாட்ட பாடலுக்கு பரிந்துரை செய்தாராம்.