பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
அரண்மனை-2 படத்தில் ஹாரர் கதையில் நடித்த திரிஷா, அதையடுத்து நாயகி யைத் தொடர்ந்து தற்போது மாதேஷ் இயக்கும் மோகினி படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். என்றாலும், நாயகி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காததால் அதிர்ச்சியில் இருக்கும் திரிஷா, ஒருவேளை அந்த ரூட் தனக்கு ஒர்க்அவுட்டாகவில்லை என்றால், மார்க்கெட் சரிந்து விடுமே என்கிற அச்சத்தில் இருக்கிறார். இந்நிலையில், சாமி-2, சதுரங்க வேட்டை-2 படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.
முன்னதாக, தனுசுடன் அவர் நடித்துள்ள கொடி படத்திலும் இதுவரை பார்க்காத ஒரு அதிரடியான வேடத்தில் நடித்துள்ள திரிஷா, இனிமேல் டூயட் பாடும் கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவமான வேடங்களில் நடிக் கப்போகிறாராம். அதற்கு கொடி படம் நல்லதொரு தொடக்கமாக அமையும் என்று கூறும் திரிஷா, தனது நட்பு வட்டார நடிகர்களான ஜெயம்ரவி, ஆர்யா போன்ற சில நடிகர்களிடம் மாறுபட்ட வேடங்களில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதையும் தெரிவித்து வருகிறார்.