மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆச்சர்யமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கிறார் பாலிவுட் நடிகரான சயீப் அலிகான். சுற்றுலாவுக்காக வரவில்லை.. படப்பிடிப்புக்காகத்தான் வந்துள்ளாராம். ஆம்.. மலையாள இயக்குனர் ராஜகிருஷ்ணன் மேனன் என்பவர் இயக்கும் 'செஃப்' என்கிற இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சயீப் அலிகான்.. இந்த ராஜகிருஷ்ண மேனன் தான் இந்த வருடம் அக்சய் குமாரை வைத்து 'ஏர்லிப்ட்' என்கிற படத்தை இயக்கி வெளியிட்டவர்..
கதைப்படி மும்பை ஹோட்டல் ஒன்றில் 'செஃப்' ஆக வேலை பார்க்கும் சயீப் அலிகான் அங்கே வேலையைவிட்டு நீக்கப்படுகிறார்.. பின்னர் ஊர் ஊராக சென்று உணவுத்திருவிழா நடத்தும் கூட்டத்தில் சேர்கிறார்.. அப்படி ஊர் ஊராக சுற்றி வரும் சயீப் அலிகான் அன் கோ கேரளாவிலும் வந்து சில நாட்கள் முகாமிடுவதாக கதை நகர்கிறதாம்.. கடந்த சில தினங்களாக கொச்சியில் பேருந்து ஒன்றில் சயீப் அலிகான் பயணம் செய்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.