வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
ஒரு காலத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர், திலீப்குமார். இவரது பேத்தி சாயிஷா சைகல், தமிழில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் இறக்குமதியாகிறார். இந்தி நடிகையாக இருந்த போதும், தெலுங்கில், அகில் என்ற படத்தில் அறிமுகமான இவர், பின், பாலிவுட்டில், அஜய்தேவ்கானுடன் ஒரு படத்தில் நடித்து, தற்போது, கோலிவுட்டுக்கு வந்துள்ளார். மேலும், இப்படத்தில் கவர்ச்சி புயலாக களமிறங்கப் போவதாக கூறி, கோலிவுட் நடிகைகள் வயிற்றில், புளியை கரைத்துள்ளார். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்!
— எலீசா