தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, பிரியாணி, மாஸ் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்ததால், அவர், ஏற்கனவே இயக்கி, பெரும் வரவேற்பை பெற்ற, சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளி ரேசில், கத்திச் சண்டை, காஸ்மோரா, கொடி, கடவுள் இருக்கான் குமாரு, சைத்தான் போன்ற படங்கள் உள்ளன. இதனால், போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், தீபாவளிக்கு பின் இந்த படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு பின், மீண்டும் பிசியான இயக்குனராகி விடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வெங்கட் பிரபு.