விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
சென்னையில் நார்வேஜியன் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. டில்லியில் உள்ள ராயல் நார்வேஜியன் தூதரகம், சென்னையில் உள்ள நார்வேஜியன் கான்சுலேட் ஆகியவற்றுடன். இணைந்து இண்டோ சினி அப்பரிசேஷன் அமைப்பு இதனை நடத்துகிறது.
நார்வேக்கான இந்திய பிரதிநிதி அரவிந்த் கோபிநாத் விழாவை துவக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, இண்டோ அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன், செயலாளர் தங்கராஜ், துணை தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நார்வே நாட்டின் முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.