டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயாவிற்கு மேலும் ஒரு முக்கியத்தும் வாய்ந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் நடிகை ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாராம் இப்படத்தின் இரண்டாம் பாதியில் ஸ்ரேயா சம்மந்தபட்ட காட்சிகள் வரும் என்றும் கூறப்படுகின்றது. லைக்கா நிறுவனத்துடன் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்கின்றார்.