'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
மலையாளத்தில், ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தில் நடித்தவர், மஞ்சிமா மோகன்; அவரை, தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இயக்கி வரும், அச்சம் என்பது மடமையடா படத்தில், இரண்டு மொழிக்கும் நாயகியாக்கினார் கவுதம் மேனன். ஆனால், அப்படமே இன்னும் வெளிவராத நிலையில், விக்ரம் பிரபுவுடன், முடிசூடா மன்னன் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா மோகன், தற்போது, ஒரு தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர, இரண்டு தமிழ் படங்களில் நடிக்க, பேச்சுவார்த்தையில் உள்ளார். அதிஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்!
— எலீசா