டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை: தரமான படங்கள் தந்தால் மக்கள் அங்கீகரிப்பர் என இயக்குனர் சமுத்திரக்கனி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. திரைப்படத்திற்கு ஓத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி .சமூகத்திற்கு பயன்படும் திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர்கள் முன்வர வேண்டும். என கூறினார்.