‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அந்த வெண்கல குரல் பாடகர் கொஞ்ச காலமாகவே கவலையில் இருக்கிறார். உலக சோகங்களையெல்லாம் தன் குரலில் வெளிப்படுத்தியவரின் வாழ்க்கையில் இப்போது சில சோகங்கள். அவரது மகனும் பாடகர்தான். மகனும், மருமகளும் கருத்து வேறுபாடு காரணமாக ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து நிற்கிறார்களாம். சேர்த்து வைக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்று விட்டதாம். மகனும், மருமகளும் கோர்ட் படியேறினால் மானம் போகுமே என்ற கவலையில் கோவில் கோவிலாக படியேறிக் கொண்டிருக்கிறார் பாடகர். மகன் நடிக்க ஆரம்பித்ததுதான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணம் என்கிறார்கள்.