டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
மெட்டிஒலி சீரியலை இயக்கி பிரபலமானவர் திருமுருகன். அதையடுத்து அவர் இயக்கிய நாதஸ்வரம் தொடரும் பிரபலமான நிலையில், தற்போது குலதெய்வம் சீரியல் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலைத் தொடர்ந்து அவர் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி சில முன்னணி நடிகர்களிடம் கால்சீட் கேட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தவர்கள் யாரும் கால்சீட் தரவில்லையாம்.
அதனால் குலதெய்வம் சீரியலை இன்னும் இரண்டு மாதத்தோடு நிறுத்தி விட்டு, அடுத்தபடியாக மெட்டி ஒலி ரேஞ்சுக்கு இன்னொரு மெகா சீரியலை இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டார் திருமுருகன். அதோடு, இதற்கு முன்பு தான் இயக்கிய சில சீரியல்களில் முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்த அவர், புதிய சீரியலில் பிரபலமான சீரியல் நடிகர் நடிகைளை நடிக்க வைக்கப்போகிறாராம். அதற்கான தேர்வினை தற்போது தொடங்கியிருக்கிறார் திருமுருகன்.