சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
காதல், திருமணம், பிரிவு என, காந்த கண்ணழகி அமலா பாலின் வாழ்க்கையே, ஒரு பரபரப்பான திரைப்படம் போலத் தான் இருக்கிறது. கணவரை பிரிந்த பின், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் முழு வீச்சில் கவனம் செலுத்த துவங்கி விட்டார் அவர். தமிழில், தனுஷுடன் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு, மோகன்லால், சத்யராஜுடன், அமலா பால் நடித்து, மலையாளத்தில் வெளியான, ஓ லைலா ஓ லைலா என்ற படமும், முருகவேல் என்ற பெயரில், தமிழில் தற்போது, 'டப்' செய்யப்படுகிறது. மலையாளம், கன்னட மொழி படங்களிலும், 'பிசி'யாக உள்ளார். தமிழில் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக, பிரபல இயக்குனர்கள், நடிகர்களை சந்தித்து வாய்ப்பு கேட்கவும் திட்டமிட்டுள்ளார் அமலா பால்.