பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
‛ஆயிஷா' படத்தை இயக்கியவர் பெண் இயக்குநரான ராஜ்ஸ்ரீ ஓஜா. இவர் அடுத்தப்படியாக காஷ்மீரை பின்னணியாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஆலியா பட்டை நடிக்க வைக்க ராஜ்ஸ்ரீ முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரிடமும் பேசி வருகிறார். கிட்டத்தட்ட ஆலியாவும் உறுதி சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் கதை காஷ்மீரை பின்னணியாக கொண்டு படமாக்கப்பட இருக்கிறது. இதில் காஷ்மீர் பெண்ணாக ஆலியா நடிக்க உள்ளார். அதிலும் காஷ்மீர் பெண்களின் இசைக்குழுவில் இருக்கும் பெண்ணாக ஆலியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு முக்கிய ரோலில் நவாசுதீன் சித்திக்கும், ஷபானா ஆஸ்மியும் நடிக்க உள்ளார்கள். இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்க ராஜ்ஸ்ரீ திட்டமிட்டிருக்கிறார்.