பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
'இன்னும், நமக்கு நல்ல நேரம், 'ஒர்க் அவுட்' ஆகவில்லையோ' என, முணு முணுக்கிறார் வடிவேலு. 2011 சட்டசபை தேர்தலின் போது, பிரசாரத்தில் ஈடுபட்டதால், அதற்கு பின், அவரை யாரும் நடிக்க அழைக்கவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் அவர், இரண்டு படங்களில் மட்டும் தான் நடித்தார். அந்த படங்களும் ஊற்றிக் கொண்டன. ஐந்தாண்டு வனவாசத்துக்கு பின், இப்போது, விஷால் நடிக்கும் கத்திச் சண்டை படத்தில், காமெடி ரோலில் நடிக்கிறார். 'இனி நமக்கு நல்ல நேரம் தான்' என நினைத்தார் வடிவேலு. ஆனால், கத்திச் சண்டை படத்தின் ஹீரோ விஷால், தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளதால், 'இந்த படம் வெளியாவதில் பிரச்னை வருமோ' என, அரண்டு போயிருக்கிறார் வடிவேலு.