'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப், தற்போது ‛பார் பார் தேக்கோ' படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக இருப்பதால் தற்போது புரொமோஷனில் பிஸியாக உள்ளார் கத்ரீனா. இதனிடையே அவரிடத்தில் ‛பிட்டூர், பேன்தோம்' போன்ற படங்கள் தோல்வி அடைந்தது ஏன் என்று கேட்டபோது கத்ரீனா கூறியதாவது... ‛‛இந்தப்படங்களில் நடித்தபோது நான் வேறு சில படங்களிலும் கமிட்டாகியிருந்தேன். அதனால் இந்த படங்களில் நான் நூறு சதவீதம் உழைப்பை கொடுக்கவில்லை. இந்த படங்களின் மூலம் நான் ஒன்றை உணர்ந்து கொண்டேன். நடிகர்கள் முழு உழைப்பை தரவில்லை என்றால் அதன் பிரதிபலிப்பு திரையில் தெரியும் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.