ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விர் தாஸ் மற்றும் சோகா அலி கான் நடித்துள்ள 31 அக்டோபர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதியே இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் சென்சார் பிரச்னையில் இப்படம் சிக்கிக் கொண்டதால், செக்சார் போர்டு கூறி விதிகளின்படி படத்தை தயார் செய்து, பல முறை சென்சார் போர்டிடம் காட்டப்பட்டு, ஒப்புதல் பெறுவதற்கு இவ்வளவு தாமதம் ஆகி விட்டதாம். தற்போது ஒருவழியாக ரிலீஸ் தேதியையும் அறிவித்து வி்டடனர். முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்ட பிறகு 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது வீட்டிற்குள்ளேயே சிக்கிக் கொண்ட சீக்கிய குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 31 அக்டோபர் படம். இப்படத்தை சிவாஜி லோதன் பாட்டீல் இயக்கி உள்ளார்.