மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
'வெண்ணிலா கபடிக்குழு', 'ஈரம்', 'வேலாயுதம்', 'யாரடி நீ மோகினி' ஆகிய படங்களில் நடித்தவர், சரண்யா மோகன். வெள்ளந்தியான அழகு முகம் கொண்ட இவரால் கதாநாயகியாக சோபிக்க முடியாவிட்டாலும், தங்கை நடிகை என்கிற பெயரை தட்டிச்சென்று ரசிகர்களின் மனதில் எளிதாக ஒட்டிக்கொள்ள முடிந்தது. கேரளாவை சேர்ந்த இவர். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நடைபெற்றது.. திருமணத்திற்குப்பின் நடிப்பதை குறைத்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த சரண்யா மோகனுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.