டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வருடம் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூவரையும் ஒன்று சேர்த்து அமர் அக்பர் அந்தோணி படத்தை இயக்கியவர் நாதிர்ஷா. பிளாக் பஸ்டர் ஹிட்டான அந்தப்படத்தை தொடர்ந்து திலீப் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம் திலீப்பின் மிக நெருங்கிய நண்பர் தான் நாதிர்ஷா. ஆனால் இந்த புதிய படத்தில் ஒரு சின்ன மாற்றமாக திலீப் நடிப்பதற்கு பதிலாக இந்தப்படத்தை கட்டப்பனையிலே ஹ்ருத்திக் ரோஷன் படத்தின் நாயகியானார் பிரயாகா..!
கடந்த வருடம் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா என மூவரையும் ஒன்று சேர்த்து அமர் அக்பர் அந்தோணி படத்தை இயக்கியவர் நாதிர்ஷா. பிளாக் பஸ்டர் ஹிட்டான அந்தப்படத்தை தொடர்ந்து திலீப் நடிக்கும் புதிய படத்தை இயக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காரணம் திலீப்பின் மிக நெருங்கிய நண்பர் தான் நாதிர்ஷா. ஆனால் இந்த புதிய படத்தில் ஒரு சின்ன மாற்றமாக திலீப் நடிப்பதற்கு பதிலாக இந்தப்படத்தை தயாரிக்கிறார். அப்படியென்றால் ஹீரோ யார் தெரியுமா..? அமர் அக்பர் அந்தோணி படத்தின் கதையை பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் என்கிற இருவர்தான் இணைந்து எழுதினார்கள்.. இதில் விஷ்ணு உன்னிகிருஷ்ணனைத்தான் இந்த புதிய படத்தின் ஹீரோவாக்கி இருக்கிறார் நாதிர்ஷா.
இந்தப்படத்திற்கு கட்டப்பனையிலே ஹிருத்திக் ரோஷன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இப்போது படத்தின் கதாநாயகியாக பிசாசு புகழ் பிரயாகா மார்ட்டின் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப்படத்தில் தனது கேரக்டர் என்னவென்று கூட அறிந்திருக்காத பிரயாகா, பத்தின் இயக்குனர் நாதரிஷாவே தன்னை அழைத்து இந்த கேரகடருக்கு நீதான் செட்டாவாய் என கூறியதால் மறுபேச்சு பேசாமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டாராம். தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்திவரும் பிரயாகாவுக்கு சமீபத்தில் தான் அவர் நடித்த ஒருமுறை வந்து பார்த்தாயா மற்றும் பாவா ஆகிய படங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் கதையை பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் என்கிற இருவர்தான் இணைந்து எழுதினார்கள்.. இதில் விஷ்ணு உன்னிகிருஷ்ணனைத்தான் இந்த புதிய படத்தின் ஹீரோவாக்கி இருக்கிறார் நாதிர்ஷா.