ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரெமோ படம் வெளிவருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதைத் தொடர்ந்து, தொடரி படமும், வெளிவரவுள்ளது. தெலுங்கில், நீனு லோக்கல், அய்னா இஷ்டமுனு நுவு ஆகிய படங்களும், அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, பாலிவுட்டில் கால் பதிப்பதற்கு முயற்சி செய்யலாமா என முடிவெடுக்கப் போகிறாராம், அவர். தமிழ், தெலுங்கில் வெற்றிகரமான நடிகைகளாக வலம் வந்த அசின் போன்ற சிலர், பாலிவுட்டுக்கு சென்றதும் காணாமல் போனதும், கீர்த்திக்கு ஞாபகம் வருகிறதாம். இதனால், 'அகல கால் வைக்கும்போது, யோசித்து தான் செயல்பட வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார், அவர்.