தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த இருதினங்களாக கரீனா கபூரை பற்றிய செய்திகள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. கரீனா கர்ப்பமாக இருப்பதால் அவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்று செய்தி வர, அதையடுத்து கரீனாவின் மறுப்பு செய்தி உட்பட அவரை பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில், ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தனது கணவரும், நடிகருமான சைப் அலிகான், தான் எப்போது செக்ஸியாக இருந்ததாக கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி கரீனா கபூர் கூறியதாவது... ‛‛டான் படத்தில் ‛யே மேரா தில்...' என்ற பாடலில் நான் மிகவும் செக்ஸியாக இருந்ததாக சைப் கூறினார். இந்தப்பாடலில் நான் கொஞ்சம் குண்டாக இருந்தபோதும் செக்ஸியாக இருந்ததாக அவர் கூறினார். சைப்பின் இந்த வார்த்தையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதினேன்'' என்று கூறியுள்ளார்.