இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதா வீட்டில், மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம் என்று கூறப்படுகிறது. அர்பிதாவும் அவரது கணவர் ஆயுஷ் சர்மாவும், மும்பை பந்த்ராவில் வசித்து வருகின்றனர். விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அர்பிதாவும், ஆயுஷூம் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் நகையும் பணமும் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத்தனர். இதையடுத்து அவர்கள் மும்பை பந்த்ரா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அர்பிதா வீட்டில் வேலை பார்த்த ஆப்சா மீது போலீசார் சந்தேகின்றனர். ரூ. 2.25 லட்சம் ரொக்க பணமும், ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களும் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது.