Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன்? ஸ்ரேயா கோஷல் பதில்!

29 ஆக, 2011 - 16:18 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பதில் அளித்துள்ளார். இனிமையான குரலுக்கு சொந்தமான பாடகி ஸ்ரேயா கோஷல், பொலிவான முகத்துக்கும், அழகான தேகத்துக்கும் சொந்தக்காரர். ஆளையே அசரடிக்கும் ஸ்ரேயாவின் அழகில் மயங்கிய சிலபல இயக்குனர்கள் தங்கள் படத்தில் நடிக்கும்படி அவ்வப்போது கோரிக்கை வைப்பதும், அவற்றை ஸ்ரேயா மறுப்பதும் தொடர் கதையாகி விட்டது. பாடகி ஸ்ரேயாவுக்கு நடிப்பில் துளியளவும் ஆர்வம் இல்லை என்பதால், நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இப்படி அடம்பிடிப்பது ஏன்? என்று அவரிடம் கேட்டால், நான் ஒரு பாடகி. நடிக்க வந்தால் பாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால் நடிக்க மாட்டேன், என்று தெளிவாக கூறுகிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

syedali - tirunelveli,இந்தியா
01 செப், 2011 - 12:17 Report Abuse
 syedali சினிமாவுக்கு போகதின்கே
Rate this:
ச.முனியசாமி - ramanathapuram.,இந்தியா
31 ஆக, 2011 - 12:17 Report Abuse
 ச.முனியசாமி நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க அதனால் சினிமாவில் நடிக்கதேங்கள்
Rate this:
பூஜ்ஜாண்டி - chennai express,இந்தியா
30 ஆக, 2011 - 19:59 Report Abuse
 பூஜ்ஜாண்டி நானும் இந்த அம்மிணி போல் பாடகன் தான்;;;;என்னையும் பல சினிமா இயக்குனர்கள் சினிமாவில் நடிக்க கூப்பிட்டார்கள்;;;;நடிக்க வந்தால் தெரு பாட்டில் கவனம் செலுத்த முடியாது;;;;;ஆனால் இந்த கோமாளி நடிப்பு தொழில் ஒரு நிரந்தர தொழில் அல்ல;;;;அதனால் தான் இன்னும் தெருவில் பாடி பிழைப்பை நடத்தி கொண்டு இருக்கிறேன் என்று தெளிவாக சொல்லி கொள்ள விரும்பகிறேன்.
Rate this:
30 ஆக, 2011 - 11:32 Report Abuse
 மேட்டர் மாணிக்கம் அம்மிணி சொல்லுவது 110 % உண்மை தான்;;;;;நடிக்க வந்தால் குத்து டான்ஸ் போட்டு போட்டு பாடுவதற்கு கவனம் வாராமல் போய் விடலாம்;;;;ஆனால் ஓன்று அம்மிணி நீ நிறைய பணம் உடனே சம்பாரித்து செட்டில் ஆக வேண்டும் என்றால் நாலு படத்தில் நாலு பேருடன் நல்லா குத்து போட்டுதான் ஆகணும்;;;;;ஆண்டவன் ஒரு தடவைதான் சுக்கிர திசை அடிக்க வாய்ப்பு கொடுப்பார்;;;சம்போ மகா தேவா;;;;
Rate this:
30 ஆக, 2011 - 06:53 Report Abuse
 செந்தில் குமரன் கே குட்டி ஷோக்கா இருக்குது. எப்படியாச்சும் நடிக்க வச்சி கிளு கிளுப்பா காட்டுங்க சாமிகளா.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in