சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்தவர்கள் ரன்பீரும், கத்ரீனாவும். இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணமும் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென அவர்களது காதலில் விரிசல் விழுந்து இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். இதுவரை இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு விடையில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரன்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கத்ரீனாவுடனான பிரிவு பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛ஆதாரமற்ற வதந்திகள், அறிக்கைகள், செய்திகள் போன்றவற்றால் நிறைய காயமடைந்துள்ளேன். என்னுடைய பெற்றோருக்கு பின்னர் என் வாழ்க்கையில் என்னை செல்வாக்கு மிக்கவனாகவும், ஊக்கமும் தந்து உயர்த்தியவர் கரீனா தான் என்று கூறியுள்ளார்.